Friday, November 26, 2010

கடவுள் நமக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு இந்த வாழ்க்கை. அதை நாம் எவ்வாறு உபயோகிக்கிறோம் என்பதை அவர் கவனிதுக்கொண்டிருக்கிறார். ஆனால் நாம் சிறு சிறு காரணங்களுக்காக சண்டை போட்டுக்கொண்டும், கவலை பட்டுக்கொண்டும் இருக்கிறோம். அடுத்த நிமிடத்தை எவ்வாறு இனிமையாக்கலாம் என்பதை யோசித்து யோசித்து இந்த நிமிடத்தின் வாழ்க்கையை நாம் வாழ மறந்திவிடுகிறோம். நாம் ஒருவருக்கொருவர் எத்தனையோ காரணங்களால் வேறுபட்டு இருந்தாலும் நமக்கென இருப்பது ஒரு வாழ்க்கை. ஒரு நொடி நம் வாழ்வில் கடந்துவிட்டாலும் நம்மால் திரும்ப சென்று அதில் வாழ முடியாது. வாழ்வது ஒரு வாழ்க்கை அதை சந்தோஷமாக வாழ்வோம் ....

No comments:

Post a Comment